இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Multilingualism

A man is equal to the no of mans as the no of languages he known                                                                                     -Neithalaar           really it is a fact that proves the reality of the human life.having love and determination about their mother languages is not a problem.But the actual problem is the hesitation of learning other languages because of the determination on it.

ஏழையின் சிரிப்பில்

ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான்.. உண்மைதான்..ஆனால் இங்கே ஏழை சிரிக்கவும் வாய்ப்பில்லை. ஆக, இறைவன் இருக்கவும் வாய்ப்பில்லை                                                          கவி. மோகன்

தமிழ். கவி.மோகன் கவிதைகள்

அழியும் மொழிகளில் தமிழுக்கு         எட்டாவது இடம் - இன்னும் சில ஆண்டுகளில் எல்லோர்க்கும்         அது எட்டாத இடம்                                -கவி.மோகன்

அனிதாவையும் மறப்போம்..ஆதித்யா கண்டு சிரிப்போம்

படம்
அட என்னடா இது. ஒண்ணுமேல ஒன்னு பிரச்சனை வந்துட்டே இருக்கு.மன அமைதி இல்லாத சலன நிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன். அப்படி என்னதான் பிரச்னை வருது.. ந ஒண்ணும் என் சொந்தக்கதை சோகக்கதை சொல்லலீங்க. தமிழனா பொறந்த ஒவ்வொருத்தரும் நெனச்சு நெனச்சு வெக்கப்படவேண்டியத சொல்றேன்.நல்ல தூக்கம் திடீர்னு ஒரு கெட்ட கணவால கலைஞ்சு போச்சுன்னு வெச்சுக்குங்க அப்புறம் நிம்மதியா                                      buy it and read at optimal cost... தூங்க முடியுமா.மனசு படபடனு ஒரு அதிர்ச்சியோடே இருக்கும் இல்லையா, அது போன்ற உணர்வை நிரந்தரமாகவே பெற்றிருக்கும் வரம் பெற்ற கூட்டம்தான் தமிழகமக்கள்(வாக்காளர்கள்). பின்ன என்னப்பா...சும்மா ஏதாவது பிரச்னை உண்டாக்கிட்டே இருந்தா என்ன மைசூருக்கு எங்களுக்காக ஆளுறோம்னு சொல்லிக்கிட்டு ஒரு அரசாங்கம். நடந்த பிரச்சனைகளை லிஸ்ட் போட்டு அப்படி இப்படி தாட் பூட் தஞ்சாவூர் னு பேசுறதுல வேலையே இல்லீங்க.என்னதான் முடிவு இதுக்கு. இதுவே கடைசி உயிராகட்டும் கடைசி உயிராகட்டும்னு சொல்லி சொல்லி பல பேர இழந்துட்டோம். இதற்குமேலும் அதே முட்டாள்தனத்தை செய்தால் உண்மையில் நாம்தான் ஏமாளிக் கோமாளிகள்.