ஆணா ?பெண்ணா ?
கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த
ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா?
இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை
பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா?
சரிபாதி பெண்ணென்ற
நிலை வேண்டுமே-அதை
சரித்துப் பேசிடாத
தலை வேண்டுமே
சரிபாதி தரமறுத்து
சண்டையிடும் மனிதா? அவள்
சரிபாதி இல்லையெனில்
உயிர்வாழ்வது எளிதா?
உறுப்பில் பிரிவினையா?
உணர்வில் பிரிவினையா?
அடுப்பென்ன விறகென்ன
இணைந்தால்தான் வாழ்வு
அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு....
-பாம்பன்.மு.பிரசாந்த்
அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் மிகக்குறைந்த விலையில் 35 ரூபாய் மட்டுமே...
அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் மிகக்குறைந்த விலையில் 35 ரூபாய் மட்டுமே...
வாழ்த்துகள் தம்பி
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த நன்றிகள்
நீக்குநன்றி சகோ.
Valid article.......
பதிலளிநீக்குHoping more..
Thank you sissy..
நீக்குKeep supporting me
Chance aa illa semma da
பதிலளிநீக்குthanks natpae..<3
நீக்கு