இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் வேதனை - கவிஞர் பெனடிக்ட்

படம்
kavignar Benadict Poems Watch the Video                                                        காதலியின் வேதனை

வையத் தலைமை கொள்

என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான்.#௦௩ (#03) மீண்டும் அனைவருக்கும் வணக்கம்.                    எதிர்பாராத அளவிற்கு ஆதரவு நல்கும் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னதான்  நினைத்தான் எட்டய    புரத்தான் தொடரில் 3வது கட்டுரையாக வையத் தலைமை கொள் என்கிற வீரியமிக்க சொல்லில்  பாரதி விதைக்க நினைத்தது குறித்து.      யாரைத் தலைவனாக்க      யாருக்கும்  தெரியாது தலைவரென்றால்   யாரென்று      தலைவருக்கும்  தெரியாது எப்படியும்  இயக்கமுண்டு      எப்படியோ  தெரியாது இருந்தாலும்  வாழ்கின்றோம்       ஏனென்று  தெரிyathu                                                    ...

புதியன விரும்பு

படம்
                        புதியன  விரும்பு           “பழையன  கழிதலும் புதியன புகுதலும் ”  என்பது நன்னூல் விதி  . இந்த  விதியின் பொருளாக  அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு  புதியவைகள்  வரவேண்டும் என் பதா ம். ஆதிகாலந் தொட்டே தமிழர் மரபு என்தாவ்ன்றையும் அழித்து புதுமை படைக்க சொன்னதே கிடையாது..  என்னடா   இது ?  ஏதோ   பழைய  புராணம் பாடத் தொட ங் குகி றானே  என்று என்ன வேண்டாம். உண்மையில்  பழமையும்  புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை  ஒன்றும் அல்ல.         வெகு நாட்களாகவே எனக்கு பாரதியின் ஆத்திசூடி வரிகளை தலைப்பாக்கி கட்டுரை எழுத வேண்டும் என்கிற  ஆசையொன்று உள்நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. அந்த  வகையில்  ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவை எண்ணி பாரதிக்கு நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன்.  தொடர்ந்து இதேபோல்...

வாழத்தான் வாழ்க்கை #1

படம்
வணக்கம். பிறப்பது எதற்கு ? இறப்பதற்கு. எனில் இறப்பது எதற்கு ??.....         எங்கள் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் கிண்டலாய் கேட்டுவிட்டு விளையாட ஓடிபோய்விட்ட ஒரு குழந்தையின் கேள்வி இது.  அதுவரையில் தாத்தா முகத்தில் இருந்த அனுபவ கம்பீரம் அப்போது காணாமல் போயிருந்தது.         அடுத்தவீட்டு சங்கதியை ஓட்டுக்கேட்டு அது குறித்து சிந்திப்பதும் கூட அலாதியான சுகம்தான். ..சரி... இந்த கேள்வி... என்னதான் இது. எதற்கு இறக்க வேண்டும். உடல் ஒத்துவராத நிலை எய்தி உயிர் பிரிந்தபோது இறப்பு நேர்கிறது என்கிறோம். அப்படியென்றால் உடல் நன்றாக இருக்கும்போதே இறந்துவிட்டால் இந்த சங்கடம் இல்லைதானே?. ஆனால் அது வாழவேண்டிய வயது என்கிறோம். எனில் வாழ வேண்டிய காலம் என்றுஒன்று இருக்கிறது என்றால் அந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்.  செய்வது இது என பட்டியலிட முடியுமா?. முடியுமென்றால்,  இதை செய்து கொண்டே இருப்பதுதான் உலகமா?. இதுதான் உண்மையா? இல்லை உண்மையாகவே வாழ்க்கை என்பது வேறா?. என சிக்கலுக்குள் சிக்கல் வந்து  சிக்கி கொள்கிறது...

எங்கடா காதல்

காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா? காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா.. ஆஆஆ.. காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டே...

லவ் பண்றது தப்பா??

லவ் பண்றது தப்பா..   எல்லாரும் கேட்ட கேள்விதான். ஆனா பதில் மட்டும் வேற வேற.  இடத்தை பொறுத்தும் ஆட்களை பொறுத்தும் பதிலின் தண்மையும் மாறிக்கொண்டே இருக்கும். எனக்கு தெர...

காதலாகி.....கண்ணீர் மல்கி....

மந்திரச் சிரிப்பில்      மாயங்கள் செய்திடும் சுந்தரப் பெண்சிலையே. நீ பம்பரம் போலென்னை    சுற்றிட வைத்திடும் மந்திரம் எங்குகற்றாய் எனக்கென எதுவும்     இல்லையென்...